Feb 12, 2015

MURASANCODE PARISH: Mrs. LATHA MARY w/o. VIJAYAN of Palayam and Secret...

MURASANCODE PARISH: Mrs. LATHA MARY w/o. VIJAYAN of Palayam and Secret...:    

5 comments:

  1. தாயா பிள்ளையா இருந்த எங்கள கோயில் கட்டுலாம் கட்டுலாணு சொல்லி சொல்லியே எங்களுக்குகிடையே பகைய வளர்த்து விட்டு இனி கோயில் மட்டும் வரல அன்னை நகரில் இருந்து அடி வாங்காம போக மாட்டா ...
    சாமியார்ணா நல்லது கெட்டத எடுத்து சொல்லணம் இப்படி நரி வேல பார்க்க கூடாது .. இப்படி பிரிச்சு வச்சு கிட்டியே ...நல்லா இருக்கணம்

    ReplyDelete
  2. இரணியல் அருகே கிறிஸ்தவ ஆலயத்துக்கு தீவைப்பு: பதட்டம்–போலீஸ் குவிப்பு
    இரணியல், பிப். 22–

    இரணியல் அருகே மேக்கோடு பாளையம் அண்ணா நகரில் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது கட்டுமான பணி நடந்து வருகிறது.

    இதனால் அருகில் கூரையால் ஷெட் அமைத்து அங்கு மாதா சிலை வைத்து பிரார்த்தனை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த ஆலயத்தின் கூரை திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்த தகவல் கிடைத்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று தீயை அணைக்க போராடினார்கள். மேலும் தீயணைப்புத்துறையினருக்கும் இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆனால் காற்று பலமாக வீசியதால் கூரையில் பிடித்த தீ வேகமாக பரவி அங்கிருந்த மாதா சிலை உள்பட மேஜை, நாற்காலிகள் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாகி விட்டது. இதுபற்றி ஆலய செயலாளர் ஜெரால்டு சேவியர் இரணியல் போலீசில் புகார் செய்து உள்ளார். அதில் அதே ஊரை சேர்ந்த 6 பேர் ஆலயத்திற்கு தீவைத்ததாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் சிலர் ஆலயம் தீப்பிடித்து எரிந்த போது ஒரு கும்பல் காரில் ஏறி தப்பி சென்றதை பார்த்ததாகவும் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஆலய கட்டுமான பணி மற்றும் கூரை ஷெட் அமைத்து பிரார்த்தனை செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பிரச்சனை போலீஸ் நிலையம் வரை சென்றது.

    இந்த நிலையில் ஆலயத்திற்கு தீவைக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    ReplyDelete
  3. Neengle oola shed kattittu, neengale erichiteengale la,
    Ippadithaan unga koottathila oruththan 30 varusathukku munnaala, avan pondattikku vela kudukkalannu, enga palayam schoola erichaan, ippa avan mahan erichiruppan, eni 30 varusam kalichi avan paiyan erippaan, ithuthaan ungalukku sahagam aache.

    ReplyDelete
  4. Erichavana night 11 manokku chamy pathaanaam,
    night 11 manikku anga avanukku ennala vela, eva veettukku vanthittu ponaan

    ReplyDelete
    Replies
    1. ne yenka pona pota unala mudiyala nu un vitula iruntu phone vantucham atan poi vera yar kudaum poka kudatu nu advise panitu vantirukaru po poi kuruvi lekiyam vanki sapdu\!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete